Nammal Mudintha Uthavi

Nammal Mudintha Uthavi "பணம்,பொருள் வழங்குவது மட்டுமே உதவி ?

06/10/2017
05/10/2017

இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துபவர்களா
நீங்கள்? – உங்கள் நலனிற்காக ஒரு நிமிடம் ஒதுக்கி
இச் செய்தியைப் படியுங்கள்!
# # # # # # # # # # # # # # # # # # # # # #இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால்
இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும்.

இரவு விளக்கை அனைத்து விட்டு செல் போன் பயன்படுத்தினால் #கண்களில்_கேன்சர்_நோய்
கண்டிப்பாக வரும் என்று மருத்துவர்கள்
கூறுகின்றனர்.

சமீபத்தில மலேசியாவை சேர்ந்த ஒருவருக்கு கண்ணில் கேன்சர் எற்பட்டு உள்ளது .

நாம் கவனமுடன் இருப்போம் வருமுன் காப்போம்.
இதனையும் தாண்டி செல் போனை பயன்படுத்த
வேண்டிய கட்டாயம் எனின் ஒளி கதீர்வீச்சின்
(brightness) அளவைக் குறைத்து
பயன்படுத்துமாறும் மற்றும் உங்கள் அறையினுள்
மின்விளக்கினை ஒளிர விட்டு பயன்படுத்துமாறு
வேண்டிக்கொள்கின்றோம்.

உங்களால் முடிந்தால் முகநூல் மூலம் இச்
செய்தியைப் பகிர்ந்து அனைவருக்கும்
தெரியப்படுத்துஙகள்.

27/06/2017

உலகை நெகிழ வைத்த படம் ...!

பிரபல புகைப்படக்கலைஞரான ஜெர்ரி வான்டேர் வால்ட்டால் ஆரம்பத்தில்
தென் ஆப்ரிக்காவில் எடுக்கப்பட்டு, உலகமாந்தரை நெகிழவைத்த புகைப்படம். படித்ததும் பகிர மறக்க வேண்டாம்

பெரும்பசியோடு மானொன்றை வேட்டையாடிய பெண்சிங்கமொன்று, அந்த மான் கருவுற்றிருப்பதை உணர்ந்து பதைபதைத்து, அதன் வயிற்றிலிருந்த
குட்டியை வெளியே இழுத்து, தாய்மை உணர்வுடன் காப்பாற்றத்
துடிக்கும் காட்சி அது!

அந்தக்குட்டியை முகர்வதும், உதவிக்காக சுற்றிவரக் கண்களைச் சுழலவிடுவதுமென்று அந்த பெண் சிங்கத்தின் பரிதவிப்பு தொடர்ந்து கொண்டிருக்க, சிறிது நேரத்தில் குறைப்பிரசவமான மான்குட்டியும் இறந்துவிட, ஆராமையுடன் அங்குமிங்கும் உலவும் சிங்கம் சிறிது நேரத்தில், தரையில் மெல்ல சரிந்து விழுகிறது.

நீண்டநேரம் காத்திருந்த ஜெர்ரியின் புகைப்படக்குழுவினர் அருகில் சென்று பார்த்த பொழுது, ஒருபக்கம் வாட்டிய பசியைத் தாளமுடியாமல், தாயையும் குட்டியையும் கொன்ற குற்ற உணர்வில், அந்த இரையையும் உண்ணாமல், தன்னையே நொந்து உயிரைப் போய்க்கிக் கொண்டது அப்பெண் சிங்கம்!

இயற்கையின் விதிகளை மீறி, தாய்மை, பரிதாபம் என்ற உணர்வுகள்
ஐந்தறிவு படைத்த
ஒரு ஊனுண்ணி, பெயர் பெற்ற கம்பீரமான விலங்கின் நெஞ்சத்தைக் கூட கரைத்து விடுகின்றன.

மனிதநேயம் உள்ளவர்கள் மட்டும் இதனை பகிரவும் (Share it!)!

படியுங்கள்... பகிருங்கள்.. எவருக்கேனும் பயன்படும்...
01/06/2017

படியுங்கள்... பகிருங்கள்.. எவருக்கேனும் பயன்படும்...

வெறும்  #நூறு_ரூபாயில்_புற்று_நோயைமுற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க #ஒரு_சிறந்த_கை_மருந்து !புற்று நோய் வந்து விட்டது என...
13/06/2016

வெறும் #நூறு_ரூபாயில்_புற்று_நோயை
முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
#ஒரு_சிறந்த_கை_மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல
சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து
விடுவார்கள். வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.

இப்போது ஓரளவுக்கு
மெடிக்கல் உலகம் சில மருந்துகளை
கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை
எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே
அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
இதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை ,
படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு
எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும்
பாதிரியாருமாகிய ோமனோ_சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டுபிடித்த இம்மருந்தை #புற்று_நோயால் #மிக_கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை
எங்கும் எளிதாக கிடைக்கும் #சோற்று_கற்றாழை ஆகும் .

[1] சோற்று கற்றாழை 400 கிராம்
[2] சுத்தமான தேன் 500 கிராம்
[3] whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக
மட்டும் பயன்படுத்துக)

#தயாரிப்பு_முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்.
தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ
அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிககொள்ளவேண்டும்.
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி
விட்டது.

#மருந்தை_உட்கொள்ளும்_விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு
அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml
வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை
பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக
குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன
அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த
மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள்
கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

#பத்து_நாட்களுக்கு_மேல்_மருந்தை_storage_செய்யகூடாது.

இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை
உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய
காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து
ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ
அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ
காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது
நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு
வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள்
நண்பர்களே.

இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துபவர்களாநீங்கள்? – உங்கள் நலனிற்காக ஒரு நிமிடம் ஒதுக்கிஇச் செய்தியைப் படியுங்கள்! # # ...
12/06/2016

இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துபவர்களா
நீங்கள்? – உங்கள் நலனிற்காக ஒரு நிமிடம் ஒதுக்கி
இச் செய்தியைப் படியுங்கள்!
# # # # # # # # # # # # # # # # # # # # # #இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால்
இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும்.

இரவு விளக்கை அனைத்து விட்டு செல் போன் பயன்படுத்தினால் #கண்களில்_கேன்சர்_நோய்
கண்டிப்பாக வரும் என்று மருத்துவர்கள்
கூறுகின்றனர்.

சமீபத்தில மலேசியாவை சேர்ந்த ஒருவருக்கு கண்ணில் கேன்சர் எற்பட்டு உள்ளது .

நாம் கவனமுடன் இருப்போம் வருமுன் காப்போம்.
இதனையும் தாண்டி செல் போனை பயன்படுத்த
வேண்டிய கட்டாயம் எனின் ஒளி கதீர்வீச்சின்
(brightness) அளவைக் குறைத்து
பயன்படுத்துமாறும் மற்றும் உங்கள் அறையினுள்
மின்விளக்கினை ஒளிர விட்டு பயன்படுத்துமாறு
வேண்டிக்கொள்கின்றோம்.

உங்களால் முடிந்தால் முகநூல் மூலம் இச்
செய்தியைப் பகிர்ந்து அனைவருக்கும்
தெரியப்படுத்துஙகள்.

இதயத்தில் அடைப்புஉள்ளதா?...இதோ உடனே செல்லுங்கள்திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ளபன்னியோடு  #டாக்டர்_சுகுமாரன்_வைத்த...
12/06/2016

இதயத்தில் அடைப்பு
உள்ளதா?...

இதோ உடனே செல்லுங்கள்
திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள
பன்னியோடு #டாக்டர்_சுகுமாரன்_வைத்தியர் அவர்கள்
இலவசமாக வைத்தியம் செய்கிறார்.

நாடித் துடிப்பை பார்த்தே உங்கள்
நோயை கண்டுபிடிக்கிறார்.

வெள்ளிக்கிழமை தவிர்த்து
மற்ற எல்லா நாட்க்களிலும்
வைத்தியம்.
இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று
மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள்
மருந்து உட்கொண்டாலே
ரத்த குழாய் அடைப்பு
மாறுகிறது.

#பணம்_கொடுக்கவசதி_இல்லாதவருக்கு_இலவசம் .

தேவையுள்ளவர்
இந்த வாய்ப்பை
நழுவவிடாதீர் .
மிக மிக முக்கியமான தகவல்
என்பதால் இதனை அதிகமான
அளவில் பகிர்ந்து
உங்களுடைய நண்பர்களுக்கு
இத்தகைய தகவல் சென்று சேர
உதவுங்கள்.
இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம்
அனைவருக்கும்
மகிழ்ச்சியே.....

Sukumaran Vaidyans G A Pharmacy &
Nursing Home.
Neyyattinkara P.O.,
Thiruvananthapuram-695572, Kerala State.
Phone :0471 2222364

ஒரு முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடசென்றார். வெயிலில் வந்த களைப்பு அவர்முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில்அமர்...
07/06/2016

ஒரு முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட
சென்றார். வெயிலில் வந்த களைப்பு அவர்
முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில்
அமர்ந்து சர்வரை அழைத்து கேட்டார் " தம்பி இங்கு
சாப்பாடு என்ன விலை"
அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்.
பெரியவர் தனது சட்டை பைக்குள் கை விட்டு
பார்த்து சர்வரிடம் கேட்டார் "தம்பி அதற்கும் சற்று
குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?
சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க
உயிர எடுக்கிறிங்க. இதை விட மலிவான ஹோட்டல்
எவ்வளவோ இருக்கு அங்க போய் தொலைங்கயா"
என்றான்.
பெரியவர் சொன்னார் "தம்பி தெரியாமல் இங்கு
வந்துவிட்டேன்
வெளியே வெயில் வேறு அதிகமா இருக்கு. நான்
இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்."
சர்வர் "சரி..சரி எவ்வோ பணம் குறைவா
வச்சுயிருக்க?" என்று கேட்டான்.
பெரியவர் "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது."
என்றார்.
சர்வர் "சரி.தருகிறேன். ஆனால் உனக்கு தயிர்
இல்லை சரியா?" என்றான்.
பெரியவர் 'சரி' என சம்மதித்தார்.
சர்வர் சாப்பாடு கொடுத்தான். பெரியவர் சாப்பிட்டு
விட்டு அந்த சர்வரிடம் 50 ரூபாய் கொடுத்தார்.
சர்வர் மேலும் கோபம் ஆனான். "யோவ்
இந்தாதானேயா 50 ரூபாய் வச்சுயிருக்க. 45
ரூபாய் தான் இருக்கு'னு சொன்ன..? ஓ..
வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய்
தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்." என்று
மீதியை கொடுத்தான்.
பெரியவர் சொன்னார் "வேண்டாம் தம்பி அது
உனக்குத் தான். உனக்கு கொடுக்க என்னிடம் வேறு
பணம் இல்லை."
சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்.
சர்வருக்கு கண்களில் நீர் ததும்பியது.
அன்பு நண்பர்களே...
யார் எந்த சூழ்நிலையில் எப்படி இருப்பார்கள்
என்று நமக்கு தெரியாது. யாரையும் ஏளனமாக
பார்ப்பதும் பேசுவதும் தவறு..!!
✿ பிடிச்சா லைக் பண்ணுங்க...!
✿ ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்க...!

Thanks to tamil kavithaigal group

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து..!!!அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி-பகிர்ந்துதடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்...
24/05/2016

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து..!!!
அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி-பகிர்ந்து
தடுப்போம் முடிந்தால் விழிப்புணர்வு கொடுப்போம்
இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை
இல்லை... இப்படி கூறுவது அமெரிக்காவோ,
சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... நம்மை ஆளும்
மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ?
அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது
என்று நாம் விரும்பி சாப்பிடும் தேனால்தான் பெரிய
ஆபத்தே இருக்கு.
டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல்
மற்றும் சுற்றுச்சுழல் மையம் சமீபத்தில் நமது
நாட்டில் விற்கப்படும்
ஆய்வு
12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு
செய்தது. அது என்னென்ன நிறுவனங்கள் என்று
முதலில் பார்ப்போம்.
டாபர் (Dabur),
பைதியான்ந் (Baidyanth),
பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda),
காதி(Khadi) மற்றும்
ஹிமாலாயா (Himalaya) உள்ளிட்ட
நிறுவனங்கள்தான்.
அதிர்ச்சி_முடிவுகள்
இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன்
பாட்டீல்களில் தடை செய்யப்பட்ட ஆன்டி பயாடிக்
எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ பிளாக்சின்
மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண
நலன்கள் அதிகளவில் காணப்படுகின்றன என அந்த
ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த வகை ஆன்டி
பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என
மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன்
எச்சரிக்கிறார்.
வெளிநாடுகளில்_தடை
இதனால்தான் இந்திய வகை தேன்களை
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை
உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய
நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும்
அறிவியல் மற்றும் சுற்றுபுறத்துறை மையத்தின்
துணை இயக்குனர் சந்திர பூஷன் ஆதாரத்துடன்
தெரிவிக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில்
இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 2
நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று மனித
உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும்,
அதனை அந்நாட்டு அரசே தடை செய்துள்ளது
என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும்
அவர் கவலையுடன் கூறுகிறார்.
இப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள
நிறுவனங்களிடம் எடுத்து கூறியபோது, நாங்கள்
தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை வெளி
மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின்
ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி விற்பனை செய்வதாக
அந்நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களிடம்
அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல்
மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர்
சுனிதா நரேன் கூறினார்.
இந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும்
என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இதனால்தான்
மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி மத்திய
அரசுக்கு கவலை இல்லை என்று நாம்
ஆணித்தரமாக கூறினோம். சரி இவர் எப்படி
ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் என்று
கூறுகிறார் என பார்ப்போம்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச
தரத்திற்கு இல்லை என ஏற்றுமதி நிறுவன
ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால்
அதனை பற்றி மத்திய அரசு சிறிதும்
கவலைப்படவில்லை என்றும் சுனிதா நரேன்
தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர்
சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி
அளித்துள்ளது என அவர் வருத்தத்துடன்
தெரிவிக்கிறார்.
இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய
கூட்டமைப்பு நாடுகளில் உள்ள 27 நாடுகளும்
இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன.
ஆனால் இந்தியாவில்...? எதை நம்பி வாங்குவது
எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ள
மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு ?
பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்களுக்காக உங்களில் ஒருவன்
உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தே
இத்தகைய பொருட்களை தடைசெய்யாமல் விற்க
மத்திய,மாநில அரசுகள் அனுமதிப்பது ஏன்
மக்களாட்சி நடக்கும் நாட்டில் மக்களின் நலன் மீது
அக்கறை இல்லாமல் இருப்பதேன்
நாம் சற்றே விழிப்புணர்வோடு இருந்து கொள்ள
வேண்டியது நம் கடமை பகிர்ந்து தெரியப்படுத்துங
்கள்
இதுபோல் கடைகளில் கிடைக்கும் தேன்
பாட்டில்களை வாங்காமல் முடிந்தளவு இயற்கை
முறையில் கிடைக்கும் தேனை பயன்படுத்த
முயற்சிசெய்வோம

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:-நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற...
24/05/2016

போனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்:-

நாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம்.
அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான் போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும்.
அதை open செய்து அதில் ICE emergency contact ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்கள் எண்களை save செய்து வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் போன் lockல் இருக்கும் போது lockன் கீழே emergency callsஐ click செய்தால் நீங்கள் save செய்து வைத்து இருக்கும் எண்கள் வரும்.
அந்த எண்ணிற்கு அந்த போனில் இருந்தே call செய்ய முடியும்.
இதை தெரிந்து வைப்பதோடு இதை உங்கள் போனில் செய்து கொள்ளுங்கள்.
அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்.
இது முற்றிலும் உண்மையான பதிவு.
உங்களுக்கு பயன்படவில்லை என்றாலும் எவருக்கேனும் பயன்படும்.
அதிகமாக பதிரவும்

thanks to

23/05/2016

தாய்மையின் சக்தி
=================
ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர்
இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும்
வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும்
எப்போதும் பகை.
ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள்
அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி
விட்டார்கள்.
சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல்
இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய்
பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம்
இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம்
அறிவுரை கூறினர்.
இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள்.
அவர்கள் கடினமான வேலைகள் செய்து
பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை
விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக்
கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை
முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று
அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.
இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த
மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை.
அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக்
கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன்
அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல
வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப்
போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும்
முயற்சித்தனர்.
அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்
மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக்
கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள்.
அவள் அருகில் வந்தவுடன் "நாங்கள் ஏற சிரமப்பட்ட
மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?"
என்று வியப்புடன் கேட்டார்கள்.
அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி "இது
உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான்
வித்தியாசம்" என்று பதில் சொன்னாள்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையதுஎன்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வதுஎப்படி....??சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்...
21/05/2016

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது
என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது
எப்படி....??
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால்
இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல,
உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க
ஆரம்பிச்சுருச்சு.
பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று
எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல
படுகிறது,
சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது
என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள்
அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக
இருக்கும்.
(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம
எப்படி
சீன,தைவான் பொருட்களை தான் நாம
வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.
இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு
பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்
,பார் கோடு என்பது machine readble format யில்
இருக்கும்.
அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692
என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்
என்று அர்த்தம் ,
471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள்
ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து
வருகிறது என்று
இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை
அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம்
ஆறுதல் அளிக்கிறது.
இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .
மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number
for Periodicals (ISSN)
978: International Standard Book
Numbering (ISBN)
979: International Standard Music Number
(ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

by madurai azar

Address

Azarudeen160@gmail. Com
Madurai
638104

Telephone

8680838330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nammal Mudintha Uthavi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nammal Mudintha Uthavi:

Share