Anand Associates

Anand Associates We are providing services for Sales Tax and Income Tax and other services relating to it. Monthly re

தனி நபர்,  கூட்டுநிறுவனம்,  அறக்கட்டளை, போன்றவற்றிற்கு pan card எடுத்துதரப்படும் Contact : Anand  Associates Ph: 9095856...
30/04/2020

தனி நபர், கூட்டுநிறுவனம், அறக்கட்டளை, போன்றவற்றிற்கு pan card எடுத்துதரப்படும்


Contact : Anand Associates

Ph: 9095856278, 9080550766


பான் கார்டு (Permanent Account Number) ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல, அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப் பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.

இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம்.

ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.

FSSAI பதிவுச்சான்றிதழ் பெற Contact: Anand Associates Ph: 9095856278,  9080550766 FSSAI உரிமம் அல்லது FSSAI பதிவு எந்த உண...
30/04/2020

FSSAI பதிவுச்சான்றிதழ் பெற
Contact: Anand Associates
Ph: 9095856278, 9080550766
FSSAI உரிமம் அல்லது FSSAI பதிவு எந்த உணவு வணிகற்களுக்கு கட்டாயமாகும். FSSAI பதிவு, உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், மளிகை கடை, இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வீட்டில் சார்ந்த உணவு தொழில்கள், பால் பண்ணைகள், செயலிகள், சில்லறை விற்பனையாளர்கள், மின் tailers போன்ற அனைத்து உணவு தொடர்பான வணிகங்கள் தேவைப்படுகிறது.

30/04/2020

தனி நபர், கூட்டுநிறுவனம், அறக்கட்டளை, போன்றவற்றிற்கு pan card எடுத்துதரப்படும்
Contact : Anand Associates
Ph: 9095856278, 9080550766
பான் கார்டு (Permanent Account Number) ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல, அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப் பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.

இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம்.

ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பதிவு செய்ய comment இல் தங்களுடைய நம்பர் பதிவு செய்யவும்.... MSME இல் பதிவு செய்வதால் ...
30/04/2020

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பதிவு செய்ய comment இல் தங்களுடைய நம்பர் பதிவு செய்யவும்.... MSME இல் பதிவு செய்வதால் நிறைய நன்மைகள் உள்ளன.
contact: Anand Associates: 9095856278, 9080550766

17/04/2015

அமெரிக்காவில் இயங்கி வரும் டிசிஎஸ் நிறுவனம் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

No chewing gum..
31/03/2015

No chewing gum..

Source: பி பி சி தமிழ்- - 2015-03-29T15:55:34+00:00லீ குவான் யூ- ஒரு சிறிய துறைமுகத் தளத்தை உலக வணிக மையமாக மாற்றியவர். சுத்தத்தையும் நேர்த்தியையும் நல்ல பழக்கவழக்கங்களையும் நாட்டு மக்களிடம் எதிர்பார்த்த அவர், சிங்கப்பூரின்

Bacteria to non corrosive neutral water..!!
29/03/2015

Bacteria to non corrosive neutral water..!!

Aiming to eliminate direct discharge toilets from its entire fleet of passenger coaches by 2020-21, Railways has drawn up an action plan to replace them with environment-friendly bio-toilets.

Jan aushathi scheme..
29/03/2015

Jan aushathi scheme..

Source: தினமலர்- - (28 Mar)ஐதராபாத்: ஏழை மக்கள்பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது இதற்காக நாடு முழுவதும் ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் ஜன் ஔஷாதி மருந்தகங்

SI exam..
29/03/2015

SI exam..

Source: தினமலர்- - (29 Mar)திருச்சி:தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.ஐ., தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.திருச்சி மாவட்ட வேலை

Hanovar meshche..
29/03/2015

Hanovar meshche..

Source: தினமலர்- - (28 Mar)புதுடில்லி: இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவுக்கு செல்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். வரும் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை மூன்று நாடுகளுக்கு செல்ல உள்ளார்

Saina nehwal..
29/03/2015

Saina nehwal..

Source: தினமலர்- - (28 Mar)புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செய்னா நேவலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதாவது: பாட்மின

Income tax..
28/03/2015

Income tax..

Source: தினமணி- - (27 Mar)நாகர்கோவிலில் வருமான வரி செலுத்துவோர் சேவை மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.குமரி மாவட்ட வருமான வரி அலுவலகம் மணிமேடை சந்திப்பில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில எழுத்து அடிப்படையில் 5 வட்

Address

Dindigul
624001

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Telephone

9095856278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anand Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anand Associates:

Share