வணக்கம் நண்பர்களே,
பொது துறை நிறுவனமான எல்.ஐ.சியின் மதுரை தல்லாகுளம் கிளையின் வளர்ச்சி அதிகாரி பா.ஸ்ரீ ராஜ் குமார் என என்னை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நானும் எனது அணி முகவர்களும் இனைத்து கடந்த பத்து வருடங்களாக 3000த்திற்கும் அதிகமான குடும்பங்களின் கனவுகள் மற்றும் நிதியை பாதுகாக்கும் பணியினை திறம்பட செய்து வருகிறோம்.
தற்போது நிலவும் சூழலில் எனது அணியை விறிவு படுத்த விரும்புகிறேன
்.அதன் மூலம் இன்னும் பலருக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன்.
எல்.ஐ.சி யின் காப்பீட்டு ஆலோசகராக பகுதிநேர அல்லது முழுநேர அடிப்படையில் பணியாற்றக்கூடியவர்களை நியமிப்பதே எனது முதன்மை வேலை. 18 வயதை பூர்த்திசெய்த, எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற எவரும் தங்கள் குடும்ப பொருளாதாரத்திற்கு கூடுதலாக எல்.ஐ.சி முகவராக மாறலாம். அது மாணவராக, இல்லத்தரசியாக, தொழிலதிபர்,தனியார்/அரசு நிறுவன ஊழியர்கள் அல்லது ஒய்வு பெற்றவர்கள் மற்றும் வேற யாராகவும் இருக்களாம்.
சுய ஒழுக்கத்துடன், தன் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கூடுதல் உழைப்பை கொடுக்க தயாராக உள்ளவராக இருக்க வேண்டும்.
நாங்கள் குறைந்தபட்ச மாதாந்திர கூடுதல் வருமானமாக Rs. 10000/- உத்திரவாதம் தருகிறோம். அதை நிருபித்தும் வருகிறோம்.
முகவான்மையின் பயன்கள் பற்றி அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் என்னை அழைக்கவும்.
உங்கள் சொந்த தொழிலில் நீங்கள் முன்கூட்டியே ஈடுபாட்டுடன் இருந்தீர்கள் என்றால் , இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம், அது அவர்களுக்கு உதவியாக இருக்களாம்.
விருப்பம் உள்ள நண்பர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். https://forms.gle/SudRGA9uDyNt65NBA
நன்றியுடன்
பா.ஸ்ரீராஜ்குமார்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி
மதுரை
Mob.no:9976799757