FIRST LOVE NEVER DIES

FIRST LOVE NEVER DIES We are one of the leading stock broking houses in India.

அடங்காதமிழன்
12/11/2018

அடங்காதமிழன்

11/08/2018

பிரியமான தோழன்

 #கமெண்ட் பண்ணி பாருங்க நான்பர்களேபிரியமான தோழன் விஜய் ஶ்ரீ
11/06/2018

#கமெண்ட் பண்ணி பாருங்க நான்பர்களே
பிரியமான தோழன் விஜய் ஶ்ரீ

Life is simple just three line..நேற்றைய ரகசியம்..!இன்றைய அதிசயம்..?நாளைய பொக்கிஷம்..₹ #விஜய் ஶ்ரீ
11/06/2018

Life is simple just three line..
நேற்றைய ரகசியம்..!
இன்றைய அதிசயம்..?
நாளைய பொக்கிஷம்..₹
#விஜய் ஶ்ரீ

Thalapathy 62...?👌👍
10/06/2018

Thalapathy 62...?👌👍

ஆயிரம் முறை சண்டை போட்டிருப்பேன்ஆனால் ஒரு முறையேனும்..உன்னை தவிர்க்க நினைத்ததும் இல்லைதவிக்க விட்டதும் இல்லை..
10/06/2018

ஆயிரம் முறை சண்டை போட்டிருப்பேன்
ஆனால் ஒரு முறையேனும்..
உன்னை தவிர்க்க நினைத்ததும் இல்லை
தவிக்க விட்டதும் இல்லை..

லவ்பன்னா இப்படி தான் இருக்கும் மனசு
30/04/2018

லவ்பன்னா இப்படி தான் இருக்கும் மனசு

என்னை விரும்பு...என்று கெஞ்ச மாட்டேன்...என்னை விரும்பாத வரை விட மாட்டேன்...இரை தேடும் பறவை - நான்...இசை கேட்டு தடுமாறியத...
22/04/2018

என்னை விரும்பு...
என்று கெஞ்ச மாட்டேன்...
என்னை விரும்பாத வரை விட மாட்டேன்...

இரை தேடும் பறவை - நான்...
இசை கேட்டு தடுமாறியதேன்....
உணர்வோடு அல்ல - நான்...
உயிரோடும் கலந்தேன் உன்னோடு...

நீதானே நீதானேஎன் நெஞ்சை தட்டும் சத்தம்அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்.நீதானே நீதானேஎன் நெஞ்சை தட்டும் சத்தம்அழகாய் உடைந்த...
11/04/2018

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்.

இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.

நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்.

உயிரின் திரையில்
உன் பால் இன்பம்.

நாம் காதல் காற்றில் பட்டிரும்
அது வானில் காற்றில் எட்டும்.

நாம் கையில் மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்.

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையம் கோண்டாச்சே.

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கோண்டாச்சே.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே.

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்.

இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.

யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
உன் ஆசை சொல்லலே.

யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
அழகேறிச் செல்லலே.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்.

அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்..

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்.

இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.

நீதானே நீதானே.

 #அடங்காதமிழன்நானும் உங்ககிட்ட ஒரு குட்டி கதை share பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்..🙋சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த...
05/04/2018

#அடங்காதமிழன்
நானும் உங்ககிட்ட ஒரு குட்டி கதை share பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்..🙋

சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்...!🙂

சபையே சிரிப்பாய் அதிர்ந்தது.😂
கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார்...🙂

பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர்...!😊

அதேபோல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற...🙂

அங்கென்றும் இங்கென்றும் மட்டுமே சிரித்தனர்...!☺

நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது...!!😷

அப்போது சார்லின் சாப்ளின் அந்த சபையை பார்த்து கேட்டாராம்...🙂

ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம்...😏

ஏன் ஒரே கவலையை மட்டுமே நினைத்து"
மறுபடியும் மறுபடியும் அழுகிறோம்"..!!

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்கேட்கிறான்.."உன்னுடைய இப்போதைய அம்மாஎப்படி".எ...
26/03/2018

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.ஆனால்
இப்போதைய அம்மா என்னிடம் பொய்
சொல்வது இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!
" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்
சொன்னாள்?"
அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா
சொல்வாள்,எனக்கு இனிமேல் சாப்பாடு
தரமாட்டேன் என்று .
ஆனால் கொஞ்சநேரம்
கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்
அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி
கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..
ஆனால்..இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் 'உனக்கு சோறு
தரமாட்டேன்' என்று .
இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது".
இந்த இப்போதைய அம்மா
சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டாள்.
பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை...!!

🍉குன்றா நலமும்🍎குறையா வளமும்🍓மங்கா புகழும்🍑மாசிலா செல்வமும்🍇அன்புடை சுற்றமும் 🍍அறமறிந்த நட்பும்🍏பொங்கலோடு பொங்கி🍋பொங்கிய...
14/01/2018

🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத்"தை திருநாளில்
🌅இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝
🙏 அனைவருக்கும் இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!🙏

Address

Mumbai
VIJAY

Website

Alerts

Be the first to know and let us send you an email when FIRST LOVE NEVER DIES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share